வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!
**************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும்
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**************************
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!
**************************
கண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...
***********************
கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!
*****************************
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...
தீயில் குளித்தாலும்
சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...
ரசியுங்கள் அனைத்தையும்...
தங்கள் வருகைக்கு நன்றி..!
Sunday, July 24, 2011
இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?
Loading... |
2 comments:
ithu romba paravayillaye... caller tune venuma, intha numbera azhuthunga... daily oru joke venuma, daily oru thirukural venuma... apadinnu SMS varatha varaikum sandhoshama irukkanum Arun :)
Post a Comment