அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க...
பின்னாடியே ரெண்டு பசங்க
போனாங்க.
உடனே
ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன்
கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு
சொல்லுச்சுங்க.
பசங்க என்ன
சொல்லிருபாங்க ??
?
?
?
?
?
?
?
?
பையன்: டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!
நாங்கல்லாம்
சுனாமில ஷ்விமிங்க
போடுறவங்க...
Wednesday, July 27, 2011
மச்சான்
Loading... |
0 comments:
Post a Comment