தேய்ந்தாலும்
வானை விட்டு நீங்காத
பிறையை போல...
உதிர்ந்தாலும்
மலரை விட்டு நீங்காத
காம்பை போல...
மறைந்தாலும்
ஆகாயத்தை விட்டு நீங்காத
சூரியனை போல...
வற்றினாலும்
நீரை விட்டு நீங்காத
ஈரத்தை போல...
நீ மறந்தாலும்
என் நெஞ்சை விட்டு
நீங்காதடி உன் நினைவுகள்...
Tuesday, July 26, 2011
நீங்காத நினைவுகள்...
Loading... |
0 comments:
Post a Comment