Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

Friday, September 30, 2011

உணவு.. உடை.. இருப்பிடம்.. இன்டெர்நெட்

ஒரு மனிதன் வாழ அத்தியாவசிய தேவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்.. இது கடந்த காலங்களில்.. தற்போது இதனுடன் ஒன்று புதிதாக இனைந்துள்ளது.. ஆம்.. இன்டெர்நெட்...இன்றைய இணைய உலகில் ஐம்பதை தாண்டிய பெரிசுகளே காதில் ஐபாடும், கையில் செல்போனுமாக திரிகிறபோது இளைஞர்களை பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.முன்பாவது இணையத்தில் உலாவர...

பாங்காக் டேஞ்சரஸ் - விமர்சனம்

முதலில் அந்த போஸ்டர்தான் ஈர்த்தது. தற்கொலை செய்யும் பொருட்டு இடது நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்திருக்கும் இளைஞனின் புகைப்படம். சுய இரக்கமும், தோல்வியும் ததும்பும் இளவயது முகம். யாரையும் பச்சாதவிக்க வைக்கும் அந்த இளைஞனின் முகம்தான் பாங்காக் டேஞ்சரஸ் படத்தைப் பார்க்க‌த் தூண்டியது.பாங்காக் டேஞ்சரஸ் தாய்லாந்தில் உருவான படம். இரு தொழில்முறை கொலையாளிகளை பற்றிய கதை. ஹீரோவுக்கு காது கேட்காது. அதனால் பேசவும் வராது. அவனுக்கொரு நண்பன். இருவரும் இணைந்துதான்...

Wednesday, September 28, 2011

மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!

பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றால் மன அழுத்தம் தாக்குவதால் பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் அவர்களின் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மன அழுத்தத்தால்...

கனவு காண்பதால் மூளை சுறுசுறுப்படையும்!

ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது...

Tuesday, September 27, 2011

நகைச்சுவை

...

Sunday, September 25, 2011

உறவுகளை மதித்தால் பிரிவுகள் இல்லை

அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை அன்பின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும். பிறருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிஞர்கள். தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான...

மனம் மகிழும் மணவாழ்க்கைக்கான தாரக மந்திரங்கள்!

திருமணம் என்பது இருமணம் இணைவது மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களின் சங்கமம். தலைமுறை தலைமுறையாக சொந்த பந்தங்கள் தழைத்தோங்கும் என்பதால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிருக்கு சமமாக ஒப்பிடுகின்றனர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்படுவதுதான் என்றாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுவதாக பழமொழி தெரிவிக்கின்றன.திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போன்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன.பெற்றோர்கள்...

Friday, September 23, 2011

Super Singer 3 23-09-2011 Grand Finale

...

Wednesday, September 21, 2011

தமிழர்களிடமும் ஒரு கேள்வி

கேள்வியை நான் நேரடியாகவே கேட்டுவிடுகிறேன்! வருஷத்தில் 365 நாட்களில், எத்தனை நாட்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?இதுதான் எனது கேள்வி! இப்படி நான் கேட்டதும், ஏதோ, “ மகிழ்ச்சியாக இருக்க 30 வழிகள்” “ சந்தோசமாக பொழுதைக் கழிப்பது எப்படி?” போன்ற புத்தகங்களில் இருந்து, எதையோ சுட்டுக்கொண்டுவந்து இங்கு ஒப்புவிக்கப் போவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு!எனது கருத்து என்னவென்றால், தமிழர்களாகிய நாங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும்!...

Sunday, September 18, 2011

ஷாரூக்கானைக் 'காப்பாற்றும்' ரஜினி!

ஷாரூக்கின் இந்த ரா-ஒன் படம் ரஜினியின் எந்திரன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று ஷாருக்கான் கூறியிருந்தார்.இந்த நிலையில் ரா-ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றப் போவதாக மும்பை பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.இதுபற்றி கூறப்படுவதாவது: ரா ஒன்னில் ஷாரூக்கானை பெரும் ஆபத்திலிருந்து காக்கும் ஒரு சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது....

Saturday, September 17, 2011

தொப்பையைக்குறைக்க என்னதான் வழி?

தொப்பையையும் போலீஸையும் தொடர்புபடுத்திதான் நிறைய ஜோக்ஸ் உண்டு.உண்மையில் தொப்பை போலீஸுக்கு மட்டுமா இருக்கிறது? திருடனைப்பிடிக்க காவலர்கள் அப்படி வயிற்றைத்தள்ளிக்கொண்டு இருக்க்க்கூடாது என்பதால் அப்படி கிண்டல்.மற்றபடி பெரும்பாலானவர்களுக்கு உள்ள ஒரு பிரச்சினைதான். இடுப்பில் சதை போடுபவர்கள் கொஞ்சம் அதிகம்தான்.இன்றைய உணவு முறையும்,உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.சிலருக்கு குழந்தைகள் சறுக்கி விளையாடும் அளவுக்கு...

Thursday, September 15, 2011

நோக்கியாவின் மெகா பரிசு போட்டி!! ரூபாய் 4,500,000 வெல்ல அறிய வாய்ப்பு

பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியாவி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். உலகம் முழுவதும் மொபைல் வர்த்தகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனம். இந்த நோக்கியா நிறுவனத்தின் ரிங்டோன் அனைவரும் கேட்டு இருப்போம் உலகளவில் மிகவும் பிரபலமான ரிங்க்டோன் கேட்பதற்கே மிகவும் இதமாக இருக்கும். இப்பொழுது நோக்கியா நிறுவனம் புதிதாக 2012 ஆண்டிற்கான விண்டோஸ் மொபைல்களை அறிமுக படுத்த இருக்கிறது இந்த மொபைல்களில் உபயோகப்படுத்த புதுவைகையான நோக்கியா ரிங்க்டோனை உபயோகப்படுத்த...

Monday, September 12, 2011

மரணம்

அன்புள்ள இணைய உறவுகள் அனைவருக்க்கும் ப்ரியமுடனின் வணக்கங்கள்! “வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதனை சாவு போதிக்கிறது அதைப்போல் சாவு எவ்வளவு அற்பமானது என்பதனை அவனது வாழ்வு போதிக்கிறது” இவ்வாறான வாழ்வும் சாவும் மனிதனின் தவிற்கமுடியாத சடங்காகிவிட்டது. கருனை மனு போட்டாலும் அவன் (இறைவன்) விதிக்கும் மரண தண்டனையிலிருந்து விடுபடுபவர்கள் எவரும் இல்லை. இன்றைய பதிவு மரணம் சம்பந்தபட்டதாகும். எழுத்தாளர் இரா. செல்வராசு அவர்கள் வாழ்வும் சாவும் என்ற தலைப்பில் எழுதிய...

Sunday, September 11, 2011

கல்யாணம் செய்யப்போறீங்களா

திருமணம் செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்ப நிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப் பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.ரத்த வகை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்று உண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின் பரிசோதனையில் இதை...

ஸ்ரிக்ஹாந்து

...

காதலிச்சே சாவுங்கடா....

கிளாஸ் முடிஞ்சு வெளிய வர்றப்போ...சில்லுனு குளிர்ந்த காற்று முகத்தில் அடித்தது. ஹ்ம்ம் மழை வரும் போல இருக்கு. நினைத்து போல ஒரு துளி கன்னத்தில் விழுந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா மழை எப்போதுமே அழகுதான். பிறக்கும் போதும் இறக்கும் போதும் அழகா இருக்கும் மழை எப்போதுமே எனக்கு புடிக்கும்.ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். கண்களை அலைய விட்டேன். எல்லாரும் மழைக்கு பயந்து அவசரம் அவசரமாக ஓடி ஒளிந்துகொண்டு இருந்தார்கள். எனக்கும் கையிலிருக்கும் புக்ஸ் எல்லாம் நனைந்துவிடுமோ...

Page 1 of 3512345Next
Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More