Blogroll

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது...

Sunday, October 30, 2011

மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுவது எப்படி?

இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.ஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை...

Thursday, October 27, 2011

வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?,

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது. வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம்,தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக...

Wednesday, October 26, 2011

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால்...

Monday, October 24, 2011

காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் - மனைவியைக் கொன்ற வாலிபரின் அதிர்ச்சி கடிதம்!

தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட...

Thursday, October 6, 2011

பெண்பித்தன்

ஒரு ஊரில் இரு இணைபிரியா நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் சோமு, இன்னொருவன் ராமு. ராமு பெயருக்கேற்றவாறே மிகவும் நல்லவன். குடிக்க மாட்டான், பெண்களுடன் ஊர் சுற்ற மாட்டான். ஆனால் சோமு அப்படியில்லை, எப்பொழுதும் குடி, பெண்கள் என்று வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தன். ஒருநாள் இருவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது, ஒருவேளை இருவரில் யாராவது முதலில் இறந்து போய்விட்டால் என்னசெய்வது? இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள், அதாவது ஒருநாள் யாராவது முதலில் இறந்துவிட்டால்...

சகோதரிகளின் கவனத்துக்கு

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங்...

Wednesday, October 5, 2011

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.சுதந்திரம்: திருமணம் ஆகாத...

Tuesday, October 4, 2011

ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

நவராத்திரி விழாவையும், வெற்றித்திருநாளாம் விஜயதசமித் திருநாளையும் மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நன்நாட்களில் எனதருமை பெஸ்ட் தமிழ் சாட் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுதபூஜை,சரஸ்வதி மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யராபம் கரிஷ்யாமி: சித்திர் பவதுமே சதா !!பொருள்:சரஸ்வதி தேவியே !வேண்டிய வரத்தை தருபவளே !உனக்கு நமஸ்காரம் ! எப்போது நான் கல்வி கலைகளை படிக்கச் துவங்குகிறேன் .எனக்கு...

Monday, October 3, 2011

நாட்டு கோழி குழம்பு

நாட்டு கோழி குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :-நாட்டு கோழி ---- அரை கிலோசின்ன வெங்காயம் ----பதினைத்துசிவப்பு மிளகாய் ----இருவதுமிளகு ----அரை ஸ்பூன்சீரகம் ----அரை ஸ்பூன்கொத்துமல்லி விதை ---- ஒரு ஸ்பூன்தேங்காய் கீத்து----ஒன்று [சிறிய அளவு ]தேங்காய் பால்---- ஒரு சிறிய கிண்ணத்தில்தேங்காய் பொடிபொடி துபில் நறுக்கியது ---- வைத்துகரிவேபில்லை ---- தேவையான அளவுமிளகாய் பொடி [தேவைபட்டாள்]----கால் ஸ்பூன்நல்லெண்ணெய் ---- இரண்டு குழி கரண்டிசெய்முறை:-கோழியை நன்கு...

4shared folderல் வார பத்திரிகைகள்

கீழே உள்ள 4shared folderல் வார பத்திரிகைகள் முடிந்த வரை உடனுக்குடன் upload செய்யபடுகிறது தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்...ஆனந்த விகடன்,ஆன்மீக மலர்,பாலஜோதிடம்,சினி கூத்து,சினிமா எக்ஸ்பிரஸ்,என் விகடன்,கல்கண்டு,குமுதம்,குமுதம் ரேபோர்ட்டர்,குங்குமம்,குமுதம் சிநேகிதி,முத்தாரம் போன்ற புத்தகங்கள் உள்ளன.http://www.4shared.com/folder/3ePxhDCq/Weekly_Tamil_E-Books.htmlஜூனியர் விகடன் புக் லிங்க்:-http://www.mediafire.com/?smtzzde8oqeyjtuhttp://www.4shared.com/document/9XUaovMh/Junior_Vikatan_05102011_Techre.htmlதினமலர்...

Sunday, October 2, 2011

விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.விண்டோஸ் 8 ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.1. பயனர் இடைமுகம்(User Interface): இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும்,...

இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள்...

Page 1 of 3512345Next
Loading...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More